மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர்.பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தாம் பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத்.1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது. பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும். இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூரும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.
Tuesday, 18 November 2014
Sunday, 16 November 2014
எகிப்து பிரமிடுகள்
எகிப்து கிசா"பிரமிட்" உலக அதிசயங்களில் ஒன்றாகும்.அதனுடைய கட்டமைப்பு ஒரு நேர்தியான கட்டமைப்பாகும்.அதை இந்த காலத்து வல்லுநர்களால் கூட உருவாக்க முடியாது.அவை 2,300,000 கற்களால் கொண்டு கட்டப்பட்டுள்ளது.அவை ஒவ்வொன்றும் 2 முதல் 30 டன் எடை கொண்டவை ஆகும்.அதில் உள்ள 7 கற்கள் 50 டன்னிற்கு மேல் எடை கொண்டவை ஆகும்.அவைகள் மெங்காவ்ரெ,கஃப்ரெ,குஃபு ஆகும்.பிரமிடின் உட்புறத்தில் வெப்பநிலை மாறாது.20 டிகிரி செல்சியஸ்,அதாவது பூமியின் வெப்பநிலை ஆகும்.அதன் ஒவ்வொரு மூளையில் கற்கள் வெப்பதில் விரிவடைதல் மற்றும் நிலநடுக்கம் ஆகியவற்றை தாங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.பிரமிட் மட்டுமே மிக துல்லியமாக வடதுருவம் நோக்கி அமைக்கப்பட்ட கட்டடம் ஆகும்.அவை 3/60த் டிகிரி மட்டுமே சற்று மாறி அமைந்துள்ளது.
Friday, 14 November 2014
குழந்தைகள் தினம்
உலகளவில், குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த தேதி குழந்தை பருவத்தை நினைத்து கொண்டாட ஒரு நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டது.முன்னதாக 1959 குழந்தைகள் தினம் அக்டோபர் மாதம் கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் முடிவின்படி, 1954 ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
இந்த நாள் குழந்தைகள் மத்தியில் பரிமாற்றம் மற்றும் புரிதல்களையும், அத்துடன் உலகம் முழுவதும், குழந்தைகள் நலனுக்கான நடவடிக்கை பற்றி கொண்டு ஒரே நோக்கத்தோடு நிறுவப்பட்டது.குழந்தை உரிமைகள் பிரகடனத்தை ஏற்றது ஐக்கிய நாடுகள் பொது சபை ஏற்கப்பட்டது போது அது, 1959ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் என 20-ம் தேதி நவம்பர், தேர்வு செய்யப்பட்டது. 1989 ல் குழந்தைகள் உரிமைகள் குறித்து எப்போதும் 191 நாடுகள் ஒப்புதல் வருகிறது அதே தேதியில், ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கடந்த 20 நவம்பர் உலகளவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது எனினும், இந்தியாவில் இந்த நாள் கொஞ்சம் முன்னதாகவே நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது.இத்தேதி சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் - பண்டிட் ஜவகர்லால் நேரு.அவர்களின் பிறந்தநாளைக் குறிக்கிறது.
இந்த நாள் குழந்தைகள் மத்தியில் பரிமாற்றம் மற்றும் புரிதல்களையும், அத்துடன் உலகம் முழுவதும், குழந்தைகள் நலனுக்கான நடவடிக்கை பற்றி கொண்டு ஒரே நோக்கத்தோடு நிறுவப்பட்டது.குழந்தை உரிமைகள் பிரகடனத்தை ஏற்றது ஐக்கிய நாடுகள் பொது சபை ஏற்கப்பட்டது போது அது, 1959ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் என 20-ம் தேதி நவம்பர், தேர்வு செய்யப்பட்டது. 1989 ல் குழந்தைகள் உரிமைகள் குறித்து எப்போதும் 191 நாடுகள் ஒப்புதல் வருகிறது அதே தேதியில், ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கடந்த 20 நவம்பர் உலகளவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது எனினும், இந்தியாவில் இந்த நாள் கொஞ்சம் முன்னதாகவே நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது.இத்தேதி சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் - பண்டிட் ஜவகர்லால் நேரு.அவர்களின் பிறந்தநாளைக் குறிக்கிறது.
Thursday, 13 November 2014
ஆண்டோனியோ
வரலாற்றையே வியக்க வைத்த ஆண்டோனியோ, இசைக்கருவிகள் செய்பவர். 1644க்கும் 1737க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். இவருடைய பேவரிட் இசைக்கருவி வயலின். தனக்கே உரிய ஸ்பெஷல் பார்முலா படி அவர் உருவாக்கிய வயலின்கள் அதி அற்புதம். அதை எப்படி உருவாக்கினார், என்ன கணக்கு வைத்திருந்தார் என்பதெல்லாம் அவர் வெளிப்படுத்தாத மாபெரும் ரகசியம்.பழைய வயலின்களின் பார்முலாக்களை இவர் ஒதுக்கித் தள்ளினார். தனக்கென சில ஐடியாக்களை உருவாக்கினார். கன கட்சிதமாக ஒவ்வொரு பாகத்தையும் உருவாக்கினார். இவருடைய இசைக்கருவியிலிருந்து ஒரு நூலிழை மாற்றத்தை ஏற்படுத்தினால் கூட இசை அபஸ்வரமாகி விடுகிறது. அந்த அளவுக்கு அவருடைய வயலின் உருவாக்கும் நேர்த்தி இருந்தது.

இவருடைய வயலினில் இருந்து தெய்வீக இசை கசியும் என உருகுகின்றனர் இசை ரசிகர்கள். உலகின் பல இசை ஜாம்பவான்களுடைய இறுதி ஆசையே ஒருமுறையேனும் இவருடைய இசைக்கருவியில் இசைக்க வேண்டும் என்பது தான.இன்று வரை இவருடைய வயலின் தான் உலகில் நம்பர் 1. உலகிலேயே இவருடைய வயலின்கள் தான் அதிக பட்ச தொகைக்கு ஏலமிடப்படுகின்றன.
வயலின் மட்டுமன்றி கிடார், செலோஸ், வயலோஸ் என வேறு பல இசைக்கருவிகள் செய்வதிலும் இவர் கெட்டிக்காரர். இவருடைய வாழ்நாளில் ஆயிரத்து நூறுக்கு மேற்பட்ட இசைக்கருவிகளைச் செய்திருக்கிறார். 1698க்கும் 1730 க்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் செய்த இசைக்கருவிகள் தான் உலகிலேயே இன்று வரை சூப்பர் இசைக்கருவிகள்.
இவருடைய வயலினில் இருந்து எப்படி இந்த அற்புத இசை வருகிறது என நிபுணர்கள் ஆராய ஆரம்பித்து சில நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை ரகசியங்கள் அவிழவில்லை.
Wednesday, 12 November 2014
இந்தியாவின் குடியரசு தலைவர்கள்
1947 இல் இந்தியா சுதந்திரம் அடையும்வரை ஆங்கிலேயர்கள் தங்களுக்கு சாதகமாக அமைத்திருந்த சட்டங்களே இந்தியாவின் சட்டங்களாக இருந்தது. அதன்பின் இந்தியாவைக் குடியரசு நாடாகப் பிரகடனம் செய்வதற்காக இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் இந்திய அரசு ஈடுபட்டது. அதற்காக அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது.
புதிய அரசியல் சட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பு டாக்டர் அம்பேத்காரிடம் ஒப்படைக்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கார் உருவாக்கிய அரசியல் சட்டத்தை 1949 நவம்பரில் அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது. அதன்படி 1950 ஜனவரி 26 முதல் இந்தியா குடியரசு நாடாகியது. இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதியாக கவர்னர் ஜெனரல் ராஜாஜி பொறுப்பேற்க வேண்டும் என்று நேரு விரும்பினார். ஆனால் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் இதை எதிர்த்தனர். 1942 இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ராஜாஜி எதிர்த்தார். எனவே அவரை ஜனாதிபதி ஆக்கக்கூடாது என்று அவர்கள் கூறினார்கள்.1942 இல் பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையையையும் ராஜாஜி ஆதரித்தார். இதைக் காங்கிரஸ் எதிர்த்ததால் காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் ராஜாஜி விலகி இருந்தார். இதன் காரணமாக ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். கவர்னர் ஜெனரல் என்ற பதவி அன்றுடன் முடிவடைந்தது.
இந்தியா சந்தித்த குடியரசுத்தலைவர்கள்
1)டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 1950-1962
2)டாக்டர் ராதாகிருஷ்ணன் - 1962-1967
3)டாக்டர் ஜாகிர் ஹுசேன் - 1967-1969
4)வி.வி.கிரி - 1969( மே மாதத்திலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)
5)ஹிதாயத்துல்லாஹ் 1969( ஜூலை லிருந்து ஆகஸ்ட் வரை
தற்காலிகமாக)
6)வி.வி.கிரி - 1969-1974
7)பகுருதீன் அலி அஹமத் 1974-1977
8)பி.டி. ஜாட்டி - 1977 ( பிப்ரவரியிலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)
9)நீலம் சஞ்சீவ ரெட்டி - 1977-1982
10)கியானி ஜெயில் சிங் - 1982- 1987
11)ஆர்.வெங்கட்ராமன்- 1987-1992
12)டாக்டர் சங்கர் தயாள் சர்மா - 1992-1997
13)கே.ஆர்.நாராயணன் - 1997-2002
14)டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்- 2002-2007
15)பிரதீபா பாட்டில் - 2007 -2012
16)பிரனாப் முகர்ஜி-2012-(தற்போது வரை)
Tuesday, 11 November 2014
இந்தியாவில் நடந்த ஊழல்கள்
இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்கள் பற்றிய விவரம்:
2.சக்கரை இறக்குமதி(1994) - 650 கோடி
3.ஜெ.எம்.எம் லஞ்சம்(1995) - 1.2 கோடி
4.ஊறுகாயில் ஊழல்(1996) - 10 லட்சம்
5.கால்நடைதீவனம் ஊழல்(1996) - 950 கோடி
6.சி.ஆர்.பி ஊழல்(1997) - 1000 கோடி
7.பங்குசந்தை ஊழல்(2001) - 1,15,000 கோடி
8.ஸ்டாம்ப் பேப்பர் ஊழல்(2003) - 30,000 கோடி
9.ஸ்கார்பீன் நீர்மூழ்கி ஊழல்(2005)- 18,978 கோடி
10.அலிகான் வரி ஊழல்(2008) - 50,000 கோடி
11.சத்யம் ஊழல்(2008) - 10,000 கோடி
12.2ஜி அலைகற்றை ஊழல்(2009) - 1,76,000 கோடி
13.அரிசி ஏற்றுமதி ஊழல்(2009) - 10.000 கோடி
14.ஒரிசா சுங்க ஊழல்(2009) - 7000 கோடி
15.காமன்வெல்த் ஊழல்(2010) - 40,000 கோடி
மற்றும் ஸ்விஸ் வங்கியில் 2008ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட வங்கி இருப்பு விவரம்-71,00,000 கோடி
மொத்தமாக ஊழல்களினால் கொள்ளையடிக்கப்பட்ட தொகை
ரூ.910603234300000/-.அதாவது 20.23 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்.இந்த தொகையை வைத்து இந்தியாவில் ஒரே இரவில் வேலையின்மை மற்றும் ஏழ்மையை ஒழிக்கலாம்.
ஊழல்கள் மதிப்பு
1.இந்தியன் வங்கி ஊழல்(1992) - 1300 கோடி2.சக்கரை இறக்குமதி(1994) - 650 கோடி
3.ஜெ.எம்.எம் லஞ்சம்(1995) - 1.2 கோடி
4.ஊறுகாயில் ஊழல்(1996) - 10 லட்சம்
5.கால்நடைதீவனம் ஊழல்(1996) - 950 கோடி
6.சி.ஆர்.பி ஊழல்(1997) - 1000 கோடி
7.பங்குசந்தை ஊழல்(2001) - 1,15,000 கோடி
8.ஸ்டாம்ப் பேப்பர் ஊழல்(2003) - 30,000 கோடி
9.ஸ்கார்பீன் நீர்மூழ்கி ஊழல்(2005)- 18,978 கோடி
10.அலிகான் வரி ஊழல்(2008) - 50,000 கோடி
11.சத்யம் ஊழல்(2008) - 10,000 கோடி
12.2ஜி அலைகற்றை ஊழல்(2009) - 1,76,000 கோடி
13.அரிசி ஏற்றுமதி ஊழல்(2009) - 10.000 கோடி
14.ஒரிசா சுங்க ஊழல்(2009) - 7000 கோடி
15.காமன்வெல்த் ஊழல்(2010) - 40,000 கோடி
மற்றும் ஸ்விஸ் வங்கியில் 2008ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட வங்கி இருப்பு விவரம்-71,00,000 கோடி
மொத்தமாக ஊழல்களினால் கொள்ளையடிக்கப்பட்ட தொகை
ரூ.910603234300000/-.அதாவது 20.23 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்.இந்த தொகையை வைத்து இந்தியாவில் ஒரே இரவில் வேலையின்மை மற்றும் ஏழ்மையை ஒழிக்கலாம்.
Monday, 10 November 2014
"துட்டன்காமன்"மம்மி
துட்டன்காமன் 18 வம்சத்தின் (ஆட்சி நரம்புகள் 1332 கிமு - வழக்கமான வரிசை 1323 கி.மு.) ஒரு எகிப்திய பாரோ இருந்தது.எகிப்திய வரலாற்றில் காலத்தில், புதிய கூட்டரசு எனப்படும். அவர் பிரபலமாக கிங் தூ என குறிப்பிடப்படுகிறதுis. அவரது உண்மையான பெயர்,துட்டன்காடென் , துட்டன்காமன் அதாவது போது "அமூனின் பட வாழ்க்கை" "எதன் பட வாழ்க்கை" என்று பொருள்.அவருடைய கல்லறையை 1922ல் ஹொவர்டு கார்டர் மற்றும் ஜியார்ஜ் ஹெர்பெர்ட் ஆகியோர் கண்டறிந்தனர்.அவருடைய தங்கத்தாலான முகமுடி தற்போது கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கிறது.அவருடைய கல்லறையில் விலைமதிப்பில்லாத ஆபரணங்கள் உள்ளன.அதை அடைய சென்ற அனைவரும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.ஆனால் அது உண்மை தகவல் இல்லை.
Sunday, 9 November 2014
புதைந்த நகரம்"மொகெஞ்சதாரோ"
ஒரு நன்கு திட்டமிடப்பட்ட தெரு கட்டம் மற்றும் ஒரு விரிவான வடிகால் அமைப்பு கொண்ட பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் நகரம் தான் மொகெஞ்சதாரோ.தண்ணீர் கட்டுப்பாட்டைப்பற்றி அறிந்த திறமையான நகரமாக இருந்தது.இந்த நகர் பற்றிய ஆராய்ச்சி மட்டும் புரியாத புதிராகவே உள்ளது.நகரத்தில் ஆடம்பரமாகவும் அரண்மனைகள், கோயில்கள், அல்லது நினைவுச்சின்னங்கள் இல்லை. அரசாங்கம் அல்லது ஒரு ராஜா அல்லது ராணி சான்றுகள் எந்த தெளிவான மத்திய இருக்கை இல்லை.தூய்மையை வெளிப்படையாக விரும்பப்படுகிறது. மட்பாண்டம் மற்றும் தாமிரம் மற்றும் கல் கருவிகள் போன்றவைகள் தான் உள்ளன.தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1911ல் முதன்முதலாக இந்த இடத்தை ஆராய்ந்தனர்.இங்குவசித்த அனைவரது வீட்டிலும் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Monday, 3 November 2014
மச்சு பிச்சு
மச்சு பிச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும். இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.
இது 1450ம் ஆண்டில் கட்டப்பட்டு நூறாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயேஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது
Sunday, 2 November 2014
ஹார்லி டேவிட்சன்
1901 இல் வில்லியம் எஸ் ஹார்லி, வால்டர் டேவிட்சன் மற்றும் ஆர்தர் டேவிட்சன் மில்வாக்கி, அமெரிக்காவில் தங்கள் முதல் இருசக்கர வடிவமைக்கப்பட்ட ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தொடங்கப்பட்டது.முதல் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மட்டும் (ஒரு சைக்கிள் ஃப்ரேம் உள்ள) பெடல் இருந்தது இன்னும் ஒரு மிக சிறிய பொறி (116 சிசி) இருந்தது. 1914 ல், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தில் சைட்கார்கள் செய்யப்பட்டது. நிறுவனம் தொடங்கியதில் இருந்து அவர்கள் நிறைய மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தாலும் எனினும் அவைகள் பொதுவாக ஸ்போர்ட்ஸ்டெர்ஸ்(Sportsters),ஸாஃப்டெயில்ஸ்( Softails), டூரிங் மாதிரிகள், புரட்சி மாதிரிகள் மற்றும்டைனாஸ்( Dynas) இவை ஐந்தாக பிரிக்கலாம். ஹார்லி டேவிட்சன் கூட அதன் ரசிகர்கள் மற்றும் பின்பற்றுபவர்கள் மத்தியில் 'ஹார்லி' அல்லது 'எச்டி' என்று அழைக்கப்படும்.பைக் பிரியர்களுக்கு ஹார்லி டேவிட்சன் என்றால் உயிர்.
Saturday, 1 November 2014
ஆஸ்கர் தமிழன்
அல்லா ரக்கா ரகுமான்(A.R.Rahman),இவரைப் பற்றி தெரியாதவர் எவரும் இல்லை.இவர் ஒரு உலகமறிந்த இசையமைப்பாளர் ஆவார்.இவர் 1967 ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் ஆர்.கே.சேகர்-கரிமா(கஸ்தூரி) தம்பதியினர்க்கு பிறந்தார்.இவர் தந்தையும் இசையமைப்பாளர் ஆவார்.ரகுமானின் இயற்பெயர் திலிப் குமார் ஆகும்.அவருடைய ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார்.அதற்கு பிறகு இசைக் குழுக்கலில் சேர்ந்து இசையமைத்து கொண்டிருந்தார்.தன்னுடைய 23ஆவது வயதில் இஸ்லாம் மதத்திர்க்கு மாறி தன் பெயரை அல்லா ரக்கா ரகுமான் என மாற்றிகொண்டார்.இவர் முதலில் விளம்பரங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தார்.1992ல் மணிரத்னம் அவர்கள் இயக்கிய படம்"ரோஜா"வில் இசையமைபாளராக அறிமுகம் ஆனார்.இவர் இசையமைத்த அனைத்து படப்பாடல்களும் பட்டிதொடிவரை அனைவராலும் விரும்பப்பட்டது.அதற்கு பிறகு இந்தி,மலையாலம்,தெலுங்கு போன்ற பிறமொழி படங்களுக்கும் இசையமைத்தார்.2009ல் இவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர்(Slumdog Millionaire)படத்திற்காக ஆஸ்கர்(Oscar),கிராமி(Grammy)போன்ற உயரிய விருதுகளைப் பெற்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார்.ஆஸ்கர் விருது வென்ற ஒரே தமிழர் இவர் மட்டுமே ஆவார்.
Subscribe to:
Posts (Atom)