நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய சுதந்திரத்திற்காக நிறைய பாடுப்பட்டார்.அவரைப் பற்றி அறியாத செய்திகளை இங்கு காண்போம்.அவர் சிறு வயதிலேயே படிப்பில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளில் 4ஆம் இடம் பெற்றார்.ஜாலியன்வாலாபாஃக்கில் நடந்த படுகொலையால் அவர் அதற்கு மேல் தொடர விரும்பவில்லை.அவர் அகில இந்திய காங்கிரஸின் தலைவராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் இவரை காந்தி மற்றும் அவரது தொண்டர்களுக்கு பிடிகாத காரணத்தினால் இவர் அந்த பதவியை இராஜினாமா செய்தார்.இவர் 1945ல் நடந்த விமான் விபத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.ஆனால் இவர் இறக்கவில்லை என்று நிறைய பேர் கூறுகின்றனர்.இவர் அந்த விமான விபத்தில் இறந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை.இவர் 1985 வரைக்கும் உ.பி.யில் ஃபைசாபாத்தில் குன்மனி பாபாவாக வாழிந்ததாக கூறபடுகின்றது.ஆனால் அதுவும் உண்மையா என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கின்றது.அது மட்டுமின்றி இந்திய தேசிய இரானுவத்தையும் தோற்றுவித்தவரும் நேதாஜி தான்.
No comments:
Post a Comment