டைட்டானிக்,இந்த உலகின் மிக பிரம்மண்டமான கப்பல் மற்றும் அதை தழுவி வந்த மாபெரும் வெற்றிபடத்தையும் அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது.அவ்வளவு பெரிய கப்பலை எளிதாக முழ்கடித்துவிட்டது ஒரு பனிப்பாறை.அதில் பயனம் செய்த மக்களின் உயிரையும் பறித்துக்கொண்டது.அதில் போதிய அளவு உயிர் காக்கும் படகுகள் இல்லாததே அத்தனை பேரின் உயிர் இழப்பிற்கு காரணம்.டைட்டானிக் கப்பலை விட அந்த படத்தை தயாரிப்பதற்கு தான் அதிகம் செலவு ஆகியுள்ளது.கப்பல் முழ்குவதில் இருந்து உயிர் பிழைத்த ஜப்பானியர்களை அன்னாட்டு மக்கள் கோழை என்று அழைக்கிறார்கள்.
No comments:
Post a Comment