Thursday, 30 October 2014
நோபல் பரிசுபெற்ற இந்தியர்"வெங்கட்ராமன்"
வெங்கட்ராமன் "வெங்கி" ராமகிருஷ்ணன் (1952ல் பிறந்தார்) ரைபோசோம் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார்,தாமஸ் ஏ ஸ்டெய்ட்ஸ் மற்றும் அடா ஈ யோனத் உடன் வேதியியலில் 2009ல் நோபல் பரிசை பகிர்ந்துகொண்டார்.இவர் ஒரு அமெரிக்கவாழ் இந்தியர்,அவர் தற்போது கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து MRC ஆய்வுக்கூடம் மூலக்கூறு உயிரியலில் தனது ஆராய்ச்சியை தொடர்கிறார்.ராமகிருஷ்ணன் சி.வி. ராமகிருஷ்ணன் மற்றும் ஆர்.ராஜலட்சுமி தம்பதியினற்கு,இந்தியாவின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் இருவரும் விஞ்ஞானிகளாக இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment