பெனிட்டோ முசோலினி,இவரைப் பற்றித் தெரியாதவர்கள் இல்லை என்று தான் கூறவேண்டும்.இவர் இத்தாலியின் 40 வது பிரதமராக கிட்டத்தட்ட 20 ஆண்டு காலம் ஆட்சி புரிந்தார்.இவரை பெனிட்டோ அமில்கேர் ஆண்ட்ரியோ முசோலினி என்றும் அழைப்பர்.இவர் ஜூலை 29, 1883 அன்று வடக்கு மத்திய இத்தாலியில் பிறந்த போதிலும், தீவிர வறுமையின் காரணமாக, 1902 இல், சுவிச்சர்லாந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அவருடைய குடும்பத்தில், அவரது தாயார், ரோசா மல்டோனி, ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை,தந்தை ஒரு கொல்லனாகவும் இருந்தனர். அவருக்கு ஒரு சகோதரன் மற்றும் சகோதரி இருந்தனர்.பெனிட்டோ முசோலினி ஒரு எளிதான குழந்தை இல்லை.அவர் மிகவும் ஒரு குறுகிய நிதானத்தை கொண்டு ஒரு கீழ்ப்படியாத சிறுவனாக இருந்தார்.இதனாலேயெ அவர் பள்ளியில் இருந்து இரண்டு முறை வெளியேற்றபட்டார்.அவர் தன்னுடன் படித்த சக மாணவரை கத்திமுனையில் மிரட்டிவிட்டு தப்பித்து சென்றுவிட்டார்.பின்பு எப்படியோ பட்டயபடிப்பை வெற்றிகரமாக முடித்தார்.இவர் 1904சல்,இத்தாலிய இரானுவத்தில் சேர்ந்தார்.1922ஆம் ஆண்டு இத்தாலிய நாட்டின் பிரதமராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர்தான் இளவயதிலேயே பிரதமர் ஆனவர்.
No comments:
Post a Comment