வில்லியம் ஷேக்ஸ்பியர்
வில்லியம் ஷேக்ஸ்பியர்,ஆங்கிலத்தில் தலைசிறந்த கவிஞர்.இவர் 23 ஏப்ரல் 1564 ஸ்ட்ராட்போர்டு என்னும் ஊரில் பிறந்தார்.அவருடைய பெற்றோர்கள் ஜான் மேரி ஷேக்ஸ்பியர் ஆவர்.இவருக்கு 8 சகோதர சகோதரிகள் உள்ளனர்.இவருடைய 18ஆவது அகவையில் அன்னே ஹாத்வே என்னும் 26 வயது பெண்ணை மணந்தார்.இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன.இவர் என்னற்ற கதைகள் மற்றும் கவிதைகள் எழுதியுள்ளார்.இவர் 37 நாடகங்கள் இயற்றியுள்ளார்.இவருடைய கதைகள் மிகவும் புகழ்பெற்றது.இவர் 23 ஏப்ரல் 1616ல் இயற்கை எய்தினார்.
No comments:
Post a Comment