இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார் என்றெலாம் தெரிந்து வைத்து இருக்கிறோம் . ஆனால் நம்மை இரவும் பகலுமாக அயராது பாடுபட்டு காத்துகொண்டு இருக்கும் இந்திய ராணுவத்தின் முதல் ராணுவ தளபதி யார் என்று தெரியுமா ??...ஜெனரல் கே. எம் .கரியப்பா ...அவர் பிறந்த ஊர் மைசூர்....வெளிநாட்டு பிரஜைகளும் வணங்கும் நபராக திகழ்ந்த அவர் மீளும் திறனும் நித்திய தேச பற்றும் கொண்ட நபர் .. இதனாலயே மக்கள் இவரை "கிப்பர் " என்று அன்போடு அழைத்தனர் ... பல வகையில் அவர் கௌவரிவிக்க பட்டாலும் கடைசி வரை எளிமையாகவே வாழ்ந்தார்..சுதந்திரத்துக்கு பிறகு ராணுவத்துக்கு அவரது பங்களிப்பு முக்கியமாக கருதபட்டது ....அவரே "இந்திய ராணுவத்தின் தந்தை" என்று அழைக்க படுகிறார் ....
No comments:
Post a Comment