அடால்ப் ஹிட்லர் உலகபோர்களில் உலகையே ஆட்டிபடைத்த சர்வாதிகாரி.இந்த உலகிற்கு அவரின் அகோரமுகம் மட்டுமே காட்டப்பட்டது.இரண்டாம் உலகபோரில் பீரங்கிகுண்டுகளாலும் துப்பாக்கி குண்டுகளாலும் புரட்டிபோட்டவர்,பிறர் கையில் கத்தி(blade)இருந்தால் பயப்படுவாராம்.முடிதிருத்தம் செய்வதற்கே பயப்படுவாராம்.அவர் ஒரு சாக்லேட் பிரியர்.தினமும் 2 lbs அளவு சாக்லேட் சாப்பிடுவாராம்.ஹிட்லருக்கு வரைவது என்றால் அவ்வளவு பிரியம்.அவர் வையன்னா(Vienna)வில் உள்ள ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமியில் சேர்வதற்காக இரண்டுமுறை விண்ணபித்தார்.ஆனால் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கபட்டது.தினமும் காலை 4மணி முதல் பகல் 11மணி வரை தூங்குவார்.ஏனென்றால் அவருக்கு இருட்டு என்றால் பயம்.இந்த உலகிற்கு அவர் மீசை மட்டுமே பிடித்தமான ஒன்றாகிவிட்டது.
No comments:
Post a Comment