Thursday, 28 August 2014

திருப்பதி

இந்தியாவிலேயே  மிகபெரிய  வழிபாட்டுதலம்  ஆந்திராவில் உள்ள திருப்பதி ஆகும்.இதுவே உலகில் உள்ள மிகபெரிய  விஸ்ணு  ஆலயம்  ஆகும்.இங்கு தினமும் 30000க்கு மேற்ப்பட்ட மக்கள்  சுவாமி தரிசனம்  செய்கின்றன்ர்.கிட்டதட்ட நாள்  ஒன்றிர்க்கு  6 அமேரிக்க டாலர்கள்  நங்கொடையாக வருகின்றது.

No comments:

Post a Comment