Sunday, 31 August 2014

பெய்லி பிரிட்ஜ்

பாலம் என்றால் ஒரு ஆற்றின் குறுக்கே கட்டபடுவது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று .அதை கட்டுவது என்பது சுலபமான காரியம் இல்லை .ஆனால்   "பெய்லி பிரிட்ஜ் " கட்டுவது என்பது சுலபமான காரியம். அவை வேறு இடத்தில் கட்டப்பட்டு பின் குறிபிட்ட இடத்தில் பொருத்தப்படுகின்றன .இவைகள் பெரிய பெரிய இயந்திரங்களின் உதவியை நாடுவது இல்லை .உலகின் உயரமான பெய்லி லடாக்கில் 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்டது .
இந்த பிரிட்ஜ்  இந்திய இராணுவத்தினரால் கட்டப்பட்டது 

No comments:

Post a Comment