இயேசு கிறிஸ்து அவர்களின் வாழ்க்கை வரலாறு கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறுடன் நிறைய ஒற்றுப்போகிறது.இருவரும் கடவுளின் ஆசியால் தாயின் கன்னித்தன்மை அழியாமல் பிறந்தவர்கள்.இளமை காலத்தில் இருவரும் கால்நடைகளை மேய்த்தனர்.அதுமட்டுமல்லாது கிருஷ்ணர் என்ற வார்த்தையிலிருந்துதான் கிறிஸ்து என்ற வார்த்தை பிறந்தது.இயேசு அவர்களின் 12 முதல் 30 வயது வரை அவர் காஷ்மீரில் வாழ்ந்தார் என்றும் அவர் அங்கேயே இறந்தார் என்றும் கூறுகின்றனர்.அவர் காஷ்மீரில் வாழ்ந்ததற்கு ஆதாரமும் இருக்கின்றது.

No comments:
Post a Comment