Friday, 18 July 2014

நெல்சன் மண்டேலா

மண்டேலா சிறையில் இருந்த போது,சக கைதிகளுக்கு வில்லியம் ஏர்னஸ்ட் ஹெண்டன் எழுதிய "இன்விக்டுஸ்"கவிதையை படித்து காட்டுவார். அக்கவிதையில் விடாமயற்சியை பற்றிய முதல் வரியில், , "நான் என் விதியை ஆழ்பவன். நான் என் ஆத்துமாவின் கேப்டனாக இருக்கிறேன்."இன்று மண்டேலாவின் பிறந்தநாள்.

No comments:

Post a Comment