இந்தியா இப்போது உலகின் மிக முன்னேறிய நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் முதல் ராக்கெட் ஒரு மிதிவண்டியில் கொண்டு வரப்பட்டது என்றால் நம்பமுடிகிறதா? உண்மை,இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்ற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் சேர்ந்து முதல் ராக்கெட்டை உருவாக்கியது. அவர்கள் தங்கள் போக்குவரத்து ஊடகமாக மிதிவண்டியியைப் பயன்படுத்தினர்.
No comments:
Post a Comment