உலகிலேயே கருங்கற்களால் முழுவதும் கட்டப்பட்ட கோவில் தஞ்சையில்(தமிழ்நாடு) உள்ள பிரகதீஸ்வரா் கோவில் ஆகும்.இக்கோவில் கோபுரத்தின் உச்சியில் உள்ள விகாரம் மட்டுமே 80 டன் எடை கொண்ட ஒரே கருங்கல்லினால் உருவாக்கப்பட்டது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலை வெறும் ஐந்தே ஆண்டுகளில்(கி.பி.1004-கி.பி.1009) இராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் கட்டிமுடிக்கபட்டது.இக்கோவிலை தஞ்சை பெரிய கோவில் என்றும் அழைப்பா்.
No comments:
Post a Comment