Tuesday, 15 July 2014

உலகின் மிக உயர்ந்த பாலம்

பெய்லி பாலம் உலகின் மிக உயர்ந்த பாலமாக இருக்கின்றது. இது இமாலய மலையில் திராஸ் மற்றும் சுரு ஆறுகள் இடையே லடாக் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது ஆகஸ்ட் 1982 ல் இந்திய இராணுவத்தால் கட்டப்பட்டது.

No comments:

Post a Comment