Sunday, 27 July 2014

மகாபாரதம்

                 பாண்டு இறப்பதற்கு முன், அவர் தனது மகன்கள் தன் சதையை சாப்பிட வேண்டும் என்று விசித்திரமான கடைசி ஆசையை தெரிவித்தார். இந்த செயலின்படி,பாண்டு அவர் தனது வாழ்நாளில் கற்ற அனைத்து அறிவும் அவரது மகன்களுக்கு சென்றடையவேண்டும் என எண்ணினார். இது கடவுள்களால் தடுத்து நிறுத்தப்படுவதற்கு முன் அவரது தந்தை சதையை ஒரு துணிக்கையை சாப்பிட்டார் சகாதேவன். இந்த வழியில்தான் சகாதேவன் எதிர்காலத்தை கணிக்கும் திறன்பெற்றார்.
                சகாதேவன் எதிர்காலத்தில் ஒரு பெரும் போர்வரும் என்று கணித்தார்.ஆனால் அவர் அதை தன் சகோதரர்களிடம் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment