கர்நாடக சங்கீதம் தென் இந்தியாவின் பாரம்பரிய இசை வடிவம் ஆகும். இந்த கர்நாடக சங்கீதம் உலகின் பழமையான & பணக்கார சங்கீத கலாச்சாரங்களில் ஒன்றாகும்,இக்கலையின் மும்மூர்த்திகள் தியாகராஜர்,முத்துசாமி தீக்ஷிதர் மற்றும் ஸ்யாமா சாஸ்திரி ஆவர்.இம்மூவரும் திருவாரூரைச்(தமிழ்நாடு) சார்ந்தவர்கள்.இவர்களை கவுரவபடுத்தும் விதமாக அரசாங்கம் தபால் தலையை வெளியிட்டது.
No comments:
Post a Comment